![]() நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி மென்மையாகும். இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக...
|
![]() வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி உடலில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் D யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும்....
|
![]() மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் பயனுள்ள வேதியல் (Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை (Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த...
|
![]() மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் மொபைல் போன்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்காத அளவிற்கு மொபைலில் பேசுவதற்கு என்ன செய்யலாம் என ஆய்வாளர்கள் சில கருத்து...
|
![]() புதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வில் மைட்டோகொண்ட்ரியா (Mitochondria) என்ற உயிரணுக்...
|
![]() தலை முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயம். முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைவான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல்...
|
![]() சில பாறைகள் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியின் மீது விழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து...
|
![]() காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங்குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள போர்னியா தீவில் மனித நடமாட்டமில்லாத அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த தீவில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை...
|
![]() சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப்...
|
![]() மனித நாக்கு சாதாரணமாக இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவையை உணரக்கூடியது என்ற கொள்கை இன்று வரைக்கும் இருந்து வந்தது. ஆனால் ஆறாவது சுவையாக கொழுப்பு சுவையையும் அவை உணரக்கூடியவை என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாக்கில் உள்ள...
|
![]() மனிதனுக்கு தேவையான ஆரோக்கியத்தையும், புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கீரையை அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது. எந்த கீரையை சமைப்பதாக இருந்தாலும், அவற்றைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது...
|
![]() அன்னாசி பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த சத்து ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை தினமும் படுக்க...
|
![]() உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட் (Walnuts) பருப்புக்கு முக்கிய இடம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உட்பட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. உடல் பருமன் மற்றும் கொழுப்பு...
|
![]() மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு...
|
![]() இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் மைக்ரோசொப்ட் ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக எலக்ட்ரோடுகள் பொருத்தி...
|
![]() யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் மறதி நோய்க்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வந்தன. மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை...
|
![]() நியூயார்க் பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை...
|
![]() பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட்களை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவு வகைகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. தினசரி உணவில் 2 கிராம்...
|
![]() சந்திரனில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா இல்லையா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில்...
|
![]() படுக்கையில் வலது பக்கம் திரும்பி படுத்து தூங்குபவர்களைவிட, இடது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாகவும், குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பார்கள் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தூங்கும் பழக்கவழக்கத்தால் வாழ்வில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இங்கிலாந்தில் முன்னணி ஓட்டல் குழுமம் ஒன்று 3,000...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|





























