![]() தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை, இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும். தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும்...
|
![]() செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான...
|
![]() முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை...
|
![]() பொதுவாக இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டால் அது அவர் சோர்வாக இருப்பதை காட்டுவதாக நாம் நினைக்கிறோம், ஆனால் அது...
|
![]() உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும். இது தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது. இந்த நான்கு அறைகள் இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது....
|
![]() கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வது தொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை...
|
![]() மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக...
|
![]() ஏலக்காய் பொதுவாக வாசனைப் பொருளாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் தாவரவியல் பெயர் எலிட்டேரியா கார்டமோமமேட். இந்த செடி பத்து அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் பார்ப்பதற்கு வாள் போல் நீண்டு இருக்கும். இதன் மலர்கள்...
|
![]() பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று சிலர் அழைப்பார்கள். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில்...
|
![]() புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சாக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை கொண்டது. சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு...
|
![]() சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கிரகங்களை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த 26 கோள்களும் நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் தனது நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றி வருவதால், இவற்றில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றும், இதனால் அங்கு...
|
![]() நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி மென்மையாகும். இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக...
|
![]() வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி உடலில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் D யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும்....
|
![]() மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் பயனுள்ள வேதியல் (Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை (Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த...
|
![]() மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் மொபைல் போன்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்காத அளவிற்கு மொபைலில் பேசுவதற்கு என்ன செய்யலாம் என ஆய்வாளர்கள் சில கருத்து...
|
![]() புதிதாக நடத்தப்படவுள்ள மரபணு ஆராய்ச்சியின் விளைவாக பல்வேறு பாரம்பரிய நோய்களை முற்றிலுமாக அழித்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ளது. இந்த ஆய்வில் மைட்டோகொண்ட்ரியா (Mitochondria) என்ற உயிரணுக்...
|
![]() தலை முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயம். முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைவான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல்...
|
![]() சில பாறைகள் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியின் மீது விழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து...
|
![]() காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங்குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள போர்னியா தீவில் மனித நடமாட்டமில்லாத அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த தீவில் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை...
|
![]() சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும். உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|































