ஆயுர்வேதம் பற்றி அறிய அமெரிக்கர்களுக்கு ஆர்வம்
18.01.2010
ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் பயன்களையும் சிகிச்சை முறைகளையும் நேரில் அறிய அமெரிக்கா விலிருந்து ஆறு டாக்டர்களைக் கொண்ட குழு இந்தியா வருகிறது. ஆயுர்வேத மருந்துகளைத் தருவதுடன் யோகாசனம், தியானம், எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட பிற சிகிச்சை முறைகளையும் இந்தக் குழுவினர் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வார்கள். இந்த டாக்டர்கள் இப்போது அமெரிக்காவில் மாற்று மருத்துவமுறை சிகிச்சையாக ஆயுர்வேதத்தைத்தான் கையாள்கின்றனர். இத்துறையில் இப்போது புதிதாகக் கையாளப்படும் வழிமுறைகளை நேரில் அறிவதற்காகவே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நோய் என்ன, நோயாளிக்கு அளித்த மருந்துகள் எவையெவை, சிகிச்சை வழிமுறைகள் என்ன, அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை ஆவணப்படுத்தி அளித்தால்தான் ஏற்பார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டு பிறகு சிகிச்சையால் பயன் பெற்ற நோயாளியிடமே நேரில் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவார்கள். எனவே அந்த வகையிலேயே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாக்டர்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரிக்கு வந்து அங்கு நோயாளிகள் பரிசோதிக்கப்படுவது, மருந்துகள் தரப்படுவது, நோயாளிகள் பலன் அடைவது ஆகியவற்றை நேரில் பார்த்து ஆவணப்படுத்துவார்கள்.
குறிப்பிட்ட 5 நோய்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு ஆயுர்வேதம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர்கள் பதிவு செய்துகொள்வார்கள். இந்தக் குழுவைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஆயுர்வேத டாக்டர்கள் கொண்ட குழு அமெரிக்கா சென்று அங்குள்ள சில பல்கலைக் கழகங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதுடன் ஆயுர்வேதத்தில் நோயை அறியும் முறையையும் நோய்க்கு உரிய சிகிச்சை வழிமுறைகளையும் விவரிப்பார்கள். இது இரு நாடுகளுக்கு இடையில் இத்துறையில் மேலும் ஒத்துழைப்பு அதிகரிக்க உதவும் என்று டாக்டர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவில் எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் நோய் என்ன, நோயாளிக்கு அளித்த மருந்துகள் எவையெவை, சிகிச்சை வழிமுறைகள் என்ன, அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை ஆவணப்படுத்தி அளித்தால்தான் ஏற்பார்கள். அத்துடன் பாதிக்கப்பட்டு பிறகு சிகிச்சையால் பயன் பெற்ற நோயாளியிடமே நேரில் கேட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவார்கள். எனவே அந்த வகையிலேயே இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க டாக்டர்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரிக்கு வந்து அங்கு நோயாளிகள் பரிசோதிக்கப்படுவது, மருந்துகள் தரப்படுவது, நோயாளிகள் பலன் அடைவது ஆகியவற்றை நேரில் பார்த்து ஆவணப்படுத்துவார்கள்.
குறிப்பிட்ட 5 நோய்களைத் தேர்வு செய்து அவற்றுக்கு ஆயுர்வேதம் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளை அவர்கள் பதிவு செய்துகொள்வார்கள். இந்தக் குழுவைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஆயுர்வேத டாக்டர்கள் கொண்ட குழு அமெரிக்கா சென்று அங்குள்ள சில பல்கலைக் கழகங்களில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பதுடன் ஆயுர்வேதத்தில் நோயை அறியும் முறையையும் நோய்க்கு உரிய சிகிச்சை வழிமுறைகளையும் விவரிப்பார்கள். இது இரு நாடுகளுக்கு இடையில் இத்துறையில் மேலும் ஒத்துழைப்பு அதிகரிக்க உதவும் என்று டாக்டர்கள் நம்புகின்றனர்.
World News
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை
- இங்கிலாந்தில் புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற இளைஞர்
- பெண்களுக்கு சிவப்பு நிறத்தின் மீது மோகம் ஒரு காம்ப்ளக்ஸ்
- பாக்கு அதிகம் சாப்பிட்டால் வாய் புற்றுநோய் அபாயம் - ஆய்வறிக்கை


