தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழிக்க வேண்டும் - மி்ஸ்ரா
22.01.2010
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று அந்தப் பதவியை முதன் முதலில் வகித்த பிரிஜேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அதிகாரம் மிக்க பதவியில் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்தியாவிற்கு இப்பதவி தேவையில்லை என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அப்பொறுப்பை பிரிஜேஷ் மிஷ்ரா முதன் முதலில் வகித்து வந்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழித்துவிட்டு, அவசியம் என்றால் தேசிய பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தலாம். அத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடைமைப்பட்டவராவார் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அப்பொறுப்பை பிரிஜேஷ் மிஷ்ரா முதன் முதலில் வகித்து வந்தார். 1998ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ஒழித்துவிட்டு, அவசியம் என்றால் தேசிய பாதுகாப்பிற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தலாம். அத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடைமைப்பட்டவராவார் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.
World News
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை
- இங்கிலாந்தில் புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற இளைஞர்
- பெண்களுக்கு சிவப்பு நிறத்தின் மீது மோகம் ஒரு காம்ப்ளக்ஸ்
- பாக்கு அதிகம் சாப்பிட்டால் வாய் புற்றுநோய் அபாயம் - ஆய்வறிக்கை


