விரைவில் ஆன்லைன் புகார் வசதி அறிமுகம் - டிராய்
28.01.2010
இந்தியாவில் தற்போது 50 கோடி செல்போன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்கு சேவை அளிக்கும் செல்போன் நிறுவனங்கள் தொடர்பான புகாரை நேரடியாக அளிப்பதற்கு வசதியாக ஆன்லைன் குறைகேட்பு முறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி எந்த ஒரு வாடிக்கையாளரும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய புகாரை டிராய் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை புகாராகப் பதிவு செய்யலாம். இவ்விதம் பதிவு செய்யப்படும் புகாருக்கு உரிய பதிலையும் வாடிக்கையாளர் பெறும் வகையில் இப்புதிய முறை செயல்படும். அத்துடன் குறை தெரிவித்த வாடிக்கையாளரின் குறையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தீர்த்து வைத்துள்ளதா என்பதையும் டிராய் கண்காணிக்கும். அத்துடன் வாடிக்கையாளரின் குறை எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும் என்று டிராய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்போன் உபயோகிப்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க இயலும். இதைக் கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் குரல் வழி புகாரை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. பொதுவாக வாடிக்கையாளரின் குறைகளைத் தீர்க்க மூன்றடுக்கு முறையை டிராய் வகுத்துள்ளது. அழைப்பு மையம் (கால் சென்ட்டர்), பகுதி வாரியாக குறைகேட்பு அதிகாரி நியமனம், உயர்நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் மட்டுமே உள்ளது.
இதன்படி எந்த ஒரு வாடிக்கையாளரும் தாங்கள் தெரிவிக்க வேண்டிய புகாரை டிராய் இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். செல்போன் சேவை அளிக்கும் நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை புகாராகப் பதிவு செய்யலாம். இவ்விதம் பதிவு செய்யப்படும் புகாருக்கு உரிய பதிலையும் வாடிக்கையாளர் பெறும் வகையில் இப்புதிய முறை செயல்படும். அத்துடன் குறை தெரிவித்த வாடிக்கையாளரின் குறையை சம்பந்தப்பட்ட நிறுவனம் தீர்த்து வைத்துள்ளதா என்பதையும் டிராய் கண்காணிக்கும். அத்துடன் வாடிக்கையாளரின் குறை எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆராயப்படும் என்று டிராய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செல்போன் உபயோகிப்பவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே இணையதளம் மூலம் புகார் தெரிவிக்க இயலும். இதைக் கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் குரல் வழி புகாரை பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. பொதுவாக வாடிக்கையாளரின் குறைகளைத் தீர்க்க மூன்றடுக்கு முறையை டிராய் வகுத்துள்ளது. அழைப்பு மையம் (கால் சென்ட்டர்), பகுதி வாரியாக குறைகேட்பு அதிகாரி நியமனம், உயர்நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் மட்டுமே உள்ளது.
World News
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை
- இங்கிலாந்தில் புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற இளைஞர்
- பெண்களுக்கு சிவப்பு நிறத்தின் மீது மோகம் ஒரு காம்ப்ளக்ஸ்
- பாக்கு அதிகம் சாப்பிட்டால் வாய் புற்றுநோய் அபாயம் - ஆய்வறிக்கை


