PAYPAL நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை
15.02.2010
ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை நடத்தும் பே பால் (pay pal) நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. ஆன் லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனம் பே பால். அமெரிக்க நிறுவனம் இது.
இந்திய சட்டப்படி, நாட்டில் இதுபோன்ற பரிவர்த்தனையில் இறங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் பே பால் இன்னும் ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. எனவே உடனடியாக இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளையும் பே பால் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறித் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி நேரடியாக எச்சரித்துள்ளது.
அதே நேரம், ரிசர்வ் வங்கியின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றுக் கொண்டால் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணிசமானோர் இணைய வழி பணப் பரிவர்த்தனைக்கு பே பால் நிறுவனத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய சட்டப்படி, நாட்டில் இதுபோன்ற பரிவர்த்தனையில் இறங்கும் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் பதிவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் பே பால் இன்னும் ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. எனவே உடனடியாக இந்தியாவில் அனைத்து நடவடிக்கைகளையும் பே பால் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறித் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி நேரடியாக எச்சரித்துள்ளது.
அதே நேரம், ரிசர்வ் வங்கியின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றுக் கொண்டால் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கணிசமானோர் இணைய வழி பணப் பரிவர்த்தனைக்கு பே பால் நிறுவனத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை


