உலகில் மிக குள்ளமான நேபாள இளைஞர்
26.02.2010
உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை கஜேந்திரா தபா மகர் (வயது 18) என்பவர் பெற்றுள்ளார். 51 செ.மீற்றரே உயரமுள்ள இவரது பெயர் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேபாளத்தைச் சேர்ந்தவர் ரூப் பகதூர் தபா மகர். இவரது மகன் கஜேந்திரா தபா மகர் (வயது 18). இவர் 51 செ.மீட்டர் உயரமே உள்ளார். இவரே நேபாள நாட்டின் குள்ள மனிதராக உள்ளார். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த பிங்கிங் என்பவர் உலகிலேயே குள்ளமான மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது உயரம் 73 செ.மீட்டர். ஆனால் கஜேந்திரா இவரை விட மிக குறைவாக 51 செ.மீட்டர் உயரமே இருக்கிறார். எனவே, உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை இவருக்கு வழங்க வேண்டும் என லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.
எனவே, இவர் தந்தை ரூப் பகதூருடன் இத்தாலி செல்கிறார். அங்கு டெலிவிஷனில் நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுகிறார். இத்தகவலை அவரது தந்தை ரூப் பகதூர் நிருபர்களிடம் தெரிவித்தார். கஜேந்திரா கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தார். 8 வயதில்தான் இவர் நடக்கவே தொடங்கினார். 11 வயதில் இருந்தே அவரது உடல் வளர்ச்சி தடைபட்டது. தற்போது இவர் 51 செ.மீட்டர் உயரமே உள்ளார்.
இவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவரது உயரம் 73 செ.மீட்டர். ஆனால் கஜேந்திரா இவரை விட மிக குறைவாக 51 செ.மீட்டர் உயரமே இருக்கிறார். எனவே, உலகிலேயே மிக குள்ளமான மனிதர் என்ற பெருமையை இவருக்கு வழங்க வேண்டும் என லண்டனில் உள்ள கின்னஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கு எந்தவித பதிலும் வரவில்லை.
எனவே, இவர் தந்தை ரூப் பகதூருடன் இத்தாலி செல்கிறார். அங்கு டெலிவிஷனில் நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறுகிறார். இத்தகவலை அவரது தந்தை ரூப் பகதூர் நிருபர்களிடம் தெரிவித்தார். கஜேந்திரா கடந்த 1992ஆம் ஆண்டு பிறந்தார். 8 வயதில்தான் இவர் நடக்கவே தொடங்கினார். 11 வயதில் இருந்தே அவரது உடல் வளர்ச்சி தடைபட்டது. தற்போது இவர் 51 செ.மீட்டர் உயரமே உள்ளார்.
World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை


