![]() பலவிதமான நோய்களுக்கு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. தினந்தோறும் மூன்று கப் பால் கலக்காத தேநீர் பருகி வருவதன் மூலம் இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்...
|
![]() துளசியின் தாவரவியல் பெயர் ஆசிமம் சான்க்டம். இதன் விதைகள், இலைகள், வேர் என முழுதாவரத்திலும் மருத்துவத்திற்க்கு பயன் படுத்தப்படுகிறது . இது ஒரு கிருமிநாசினி. பூச்சி, கொசுக்கள் வராமல் தடுக்கும். துளசி இலைகளின் சாறு, காய்ச்சல், ரத்தப்போக்கைக் குணப்படுத்தும். வாந்தியை தடுத்து நிறுத்தி குடல்...
|
![]() மெல்போர்னில் உள்ள பீட்டர் மெக்குலம் புற்றுநோய் மைய விஞ்ஞானிகள் புற்று நோய் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வின் முடிவில் ஆஸ்பிரின் மாத்திரைகளை சாப்பிட்டால் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் அதிக அளவில்...
|
![]() அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாநில தலைநகர் பிராவிடன்ஸ் நகரில் உள்ளது பிரவுன்ஸ் பல்கலைக்கழகம். இங்கு டொமினிகா பசிபிசி என்ற பேராசிரியர் தலைமையில் சமீபத்தில் சர்க்கரை நோய் தொடர்பான ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
|
![]() விமானத்தின் கண்ணாடி சாளரம் (ஜன்னல்) அருகில் இருக்கையில் தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு காலில் வெயின் திராம்போசிஸ் எனப்படும் நரம்புகளில் இரத்தம் உறைதல் நோய் ஏற்படும் என்று அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கால்களில் தான் முதலில் இரத்தம்...
|
![]() மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகிறது. இது மன உலைச்சலால் ஏற்படுகிறது. இந்த தலைவலி ஏற்பட்டால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாது. இதனால் வாந்தி ஏற்படும். சத்தமும், வெளிச்சமும் வலியை இன்னும் அதிகப்படுத்தும். வாசனையான...
|
![]() கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புற்றுநோய் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர் அதில் உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும் என்று தெரியவந்துள்ளது. சிறிய கால அளவிலான உண்ணாவிரதம் புற்றுநோயை தடுப்பது மட்டுமல்லாது, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும்...
|
![]() தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குறட்டை, இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும். தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும்...
|
![]() செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சை பழத்தில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான...
|
![]() முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை...
|
![]() பொதுவாக இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டால் அது அவர் சோர்வாக இருப்பதை காட்டுவதாக நாம் நினைக்கிறோம், ஆனால் அது...
|
![]() உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது இதயம். இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும். இது தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது. இந்த நான்கு அறைகள் இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது....
|
![]() கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வது தொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர். ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை...
|
![]() ஏலக்காய் பொதுவாக வாசனைப் பொருளாக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் தாவரவியல் பெயர் எலிட்டேரியா கார்டமோமமேட். இந்த செடி பத்து அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் பார்ப்பதற்கு வாள் போல் நீண்டு இருக்கும். இதன் மலர்கள்...
|
![]() பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று சிலர் அழைப்பார்கள். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள். சுவையான இந்தப் பழத்தில்...
|
![]() புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சாக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை கொண்டது. சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு...
|
![]() நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி மென்மையாகும். இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக...
|
![]() வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி உடலில் பட்டு உடலுக்குத் தேவைப்படும் வைட்டமின் D யை ஈர்க்கும். இதனால் உடலும் மனமும் ஆரோக்கியப்படும்....
|
![]() மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் மொபைல் போன்கள் மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பாதிக்காத அளவிற்கு மொபைலில் பேசுவதற்கு என்ன செய்யலாம் என ஆய்வாளர்கள் சில கருத்து...
|
![]() தலை முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயம். முடி கொட்டும் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைவான உணவு, அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல்...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|






























