உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
| 21.11.2011 |
|

உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்களை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்த ரத்த அழுத்தமே பின்னாளில் இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படக் காரணமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்செய்தியை இங்கிலாந்திலிருந்து வெளியாகும் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹியூமன் ஜெனிடிக்ஸ் என்னும் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
25,000க்கும் மேற்பட்டோரிடம் லண்டன் பல்கலைக்கழக்கத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணி மரபணுக்கள் தான் என்று தெரியவந்துள்ளது. உணவுப் பழக்கங்கள், உணவில் அதிகளவு உப்பு சேர்த்தல், மது அருந்துதல் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மரபியல் தன்மைகளும் ஒரு முக்கிய காரணி என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ரத்த அழுத்தத்திற்கான மருந்தை உருவாக்க உதவும் என்று அக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் கால்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
25,000க்கும் மேற்பட்டோரிடம் லண்டன் பல்கலைக்கழக்கத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், ரத்த அழுத்தத்தைக் கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் ரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணி மரபணுக்கள் தான் என்று தெரியவந்துள்ளது. உணவுப் பழக்கங்கள், உணவில் அதிகளவு உப்பு சேர்த்தல், மது அருந்துதல் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மரபியல் தன்மைகளும் ஒரு முக்கிய காரணி என்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு ரத்த அழுத்தத்திற்கான மருந்தை உருவாக்க உதவும் என்று அக்குழுவைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் கால்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.
- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- தூக்கி எறியப்பட்ட மொபைல் போன்களிலிருந்து 1500 கிலோ தங்கம்
- மர்மமான முறையில் அண்டார்டிகா கடல் நீர் வற்றி வருகிறது
- சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த மர்ம பொருள்
- சீனாவின் கடன் மதிப்பு 146 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
- உலகத்தை ஆள நினைத்த ஹிட்லர்
- இளமையுடன் வாழவைக்கும் நெல்லிக்கனி
- வாயது முதிர்வை தள்ளி வைத்து நீண்ட நாட்கள் வாழ புதிய மருந்து
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள் - ஆய்வறிக்கை
- HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
- J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி
- AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்
- உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
- விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்
- ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி
- புவி வெப்பத்தால் பகலில் வெப்பம் அதிகரிக்கும்
- தந்தையாகும் போது கெட்ட பழக்கங்கள் மாறும் - ஆய்வறிக்கை
- 2250 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- அண்டார்டிகாவில் உருவாகி வரும் ராட்சத பனிப்பாறை
- வீட்டிலேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை குறையும் - ஆய்வறிக்கை
- மொபைல் போன் உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் வராது - ஆய்வறிக்கை
- உலக மக்கள் தொகை 2100ல் 15 பில்லியனை தொடும் - ஐ.நா
- இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 அடி உயரும் - ஆய்வறிக்கை
- மெக்சிகோவில் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட கட்டிடம்
- கண்களில் மஞ்சள் வளையம் இதய நோயின் அறிகுறி - ஆய்வறிக்கை
- காபிக்கு பதில் பிஸ்டாசியா துள்
- வண்டின் ரத்தத்தில் காசநோய்க்கு மருந்து
- நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படும் சுறா மீனின் கல்லீரல்
- 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் சுனாமி - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












