HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
| 03.12.2011 |
|
மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. உடலை நோய் தாக்காமல் இருக்கவும், தாக்கிய நோயில் இருந்து விடுபடவும் இந்த சக்தியே முக்கியமானது. மனிதரின் உடலில் பரவும் HIV (HUMAN IMMUNODEFICIENCY VIRUS) கிருமி ஆணிவேரையே அசைப்பதுபோல நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்க ஆரம்பிக்கிறது. உடலில் எதிர்ப்பு ஆற்றல் படிப்படியாக குறைகிறது. இதுவே HIV பாதிப்பு அல்லது எய்ட்ஸ் எனப்படுகிறது. ரத்தம் செலுத்துதல், ஸ்டெரிலைஸ் செய்யாத ஊசி பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் பரவும் என்றாலும் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முக்கிய காரணம்.
உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் HIVயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது.
HIV பாதிப்பு பற்றி மான்செஸ்டர் பல்கலைகழகம், இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் HIV கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், HIVயின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம்.
லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் HIV கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் SAMHD1 எனப்படும் புரோட்டீன், HIV கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
HIVக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை SANHD1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதை மருந்தாக பயன்படுத்தினால், HIV பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது என்றார்.
உலகம் முழுவதும் 3.34 கோடிக்கும் அதிகமானவர்கள் HIVயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் புதிது புதிதாக 27 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நோய் தீவிரமாகி ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் அதிக உயிர் பலி வாங்கும் தொற்று நோயாக எய்ட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பிரசாரம் நடக்கிறது.
HIV பாதிப்பு பற்றி மான்செஸ்டர் பல்கலைகழகம், இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனம் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. உடலில் HIV கிருமிகள் பரவுவதை நம் உடம்பில் இருக்கும் புரோட்டீன் பொருள் ஒன்றே தடுத்து நிறுத்துவது ஆய்வில் தெரியவந்தது. எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், HIVயின் குணம் பற்றி முழுதாக தெரிந்துகொள்வது அவசியம்.
லூக்கோசைட்ஸ் எனப்படும் ரத்த வெள்ளை அணுக்கள்தான் எதிர்ப்பு சக்தி செல்கள். இவற்றில் HIV கிருமிகள் பல்கிப் பெருகுவதால் நோய் தீவிரம் அடைகிறது. நம் உடலிலேயே இருக்கும் SAMHD1 எனப்படும் புரோட்டீன், HIV கிருமிகளின் எண்ணிக்கை பெருகாமல் தடுப்பதாக அமெரிக்க, பிரான்ஸ் விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
HIVக்கு சங்கிலி இணைப்பு போன்ற இணைப்பை தந்து அதை பலப்படுத்தும் டீஆக்சி நியூக்ளியோடைட் பொருளை SANHD1 புரோட்டீன் தகர்த்து செயலிழக்க செய்வதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதை மருந்தாக பயன்படுத்தினால், HIV பரவாமல் தடுத்துவிடலாம். அதுபற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது என்றார்.
- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- தூக்கி எறியப்பட்ட மொபைல் போன்களிலிருந்து 1500 கிலோ தங்கம்
- மர்மமான முறையில் அண்டார்டிகா கடல் நீர் வற்றி வருகிறது
- சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த மர்ம பொருள்
- சீனாவின் கடன் மதிப்பு 146 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
- உலகத்தை ஆள நினைத்த ஹிட்லர்
- இளமையுடன் வாழவைக்கும் நெல்லிக்கனி
- வாயது முதிர்வை தள்ளி வைத்து நீண்ட நாட்கள் வாழ புதிய மருந்து
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள் - ஆய்வறிக்கை
- HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
- J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி
- AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்
- உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
- விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்
- ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி
- புவி வெப்பத்தால் பகலில் வெப்பம் அதிகரிக்கும்
- தந்தையாகும் போது கெட்ட பழக்கங்கள் மாறும் - ஆய்வறிக்கை
- 2250 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- அண்டார்டிகாவில் உருவாகி வரும் ராட்சத பனிப்பாறை
- வீட்டிலேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை குறையும் - ஆய்வறிக்கை
- மொபைல் போன் உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் வராது - ஆய்வறிக்கை
- உலக மக்கள் தொகை 2100ல் 15 பில்லியனை தொடும் - ஐ.நா
- இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 அடி உயரும் - ஆய்வறிக்கை
- மெக்சிகோவில் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட கட்டிடம்
- கண்களில் மஞ்சள் வளையம் இதய நோயின் அறிகுறி - ஆய்வறிக்கை
- காபிக்கு பதில் பிஸ்டாசியா துள்
- வண்டின் ரத்தத்தில் காசநோய்க்கு மருந்து
- நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படும் சுறா மீனின் கல்லீரல்
- 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் சுனாமி - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












