ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
| 13.02.2012 |
|

உலகில் உள்ள ஏழு கண்டங்களும் கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை நீர் மற்றும் காற்று போக்கால் இழுத்து ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் அமாசியா என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனுடன் ஆர்டிக்கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சோ்ந்து புதிய கண்டம் உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு இன்னும் ஐந்து முதல் இருபது கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் பூமியின் அடியில் உள்ள தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் வடக்கு முனை பூமி தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளது. அதுபோன்ற மாற்றங்களினால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் ரோல் மிட்செல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனுடன் ஆர்டிக்கடலும், கரீபியன் கடலும் ஒன்றாக சோ்ந்து புதிய கண்டம் உருவாகும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு இன்னும் ஐந்து முதல் இருபது கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் பூமியின் அடியில் உள்ள தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் வடக்கு முனை பூமி தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளது. அதுபோன்ற மாற்றங்களினால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் யாழ் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் ரோல் மிட்செல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- தூக்கி எறியப்பட்ட மொபைல் போன்களிலிருந்து 1500 கிலோ தங்கம்
- மர்மமான முறையில் அண்டார்டிகா கடல் நீர் வற்றி வருகிறது
- சைபீரியாவில் விண்ணிலிருந்து விழுந்த மர்ம பொருள்
- சீனாவின் கடன் மதிப்பு 146 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
- உலகத்தை ஆள நினைத்த ஹிட்லர்
- இளமையுடன் வாழவைக்கும் நெல்லிக்கனி
- வாயது முதிர்வை தள்ளி வைத்து நீண்ட நாட்கள் வாழ புதிய மருந்து
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்து
- ஞாபக சக்தியை அதிகரிக்கும் மீன்கள் - ஆய்வறிக்கை
- HIVக்கு மருந்து மனித உடலிலேயே உள்ளது - ஆய்வறிக்கை
- J.I.U உறுப்பினராக 35 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வெற்றி
- AAA அந்தஸ்த்தை இழக்கும் பிரான்ஸ்
- உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் மரபணுக்கள் கண்டுபிடிப்பு
- விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்
- ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்படும் இறைச்சி
- புவி வெப்பத்தால் பகலில் வெப்பம் அதிகரிக்கும்
- தந்தையாகும் போது கெட்ட பழக்கங்கள் மாறும் - ஆய்வறிக்கை
- 2250 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- அண்டார்டிகாவில் உருவாகி வரும் ராட்சத பனிப்பாறை
- வீட்டிலேயே விளையாடும் குழந்தைகளின் கண்பார்வை குறையும் - ஆய்வறிக்கை
- மொபைல் போன் உபயோகிப்பதால் மூளைப் புற்றுநோய் வராது - ஆய்வறிக்கை
- உலக மக்கள் தொகை 2100ல் 15 பில்லியனை தொடும் - ஐ.நா
- இந்த நூற்றாண்டின் இறுதியில் கடல் மட்டம் 2 அடி உயரும் - ஆய்வறிக்கை
- மெக்சிகோவில் 1000 அடி ஆழத்தில் பிரமாண்ட கட்டிடம்
- கண்களில் மஞ்சள் வளையம் இதய நோயின் அறிகுறி - ஆய்வறிக்கை
- காபிக்கு பதில் பிஸ்டாசியா துள்
- வண்டின் ரத்தத்தில் காசநோய்க்கு மருந்து
- நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படும் சுறா மீனின் கல்லீரல்
- 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் சுனாமி - ஆய்வறிக்கை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












